வைத்தியசாலையில் ஏற்றப்பட்ட ஊசி மருந்தினால் பார்வையை இழந்த கண் நோயாளர்கள்
அண்மையில் நுவரெலியா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை கிளினிக்கில் 55 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். நோயாளர்களுக்கு ஏற்றப்பட்ட ஊசியினால் நோயாளர்கள் 23 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து...
View Articleநியாயமான சம்பளம் இன்றேல் மலையகம் தழுவிய போராட்டம்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அத்துடன் அன்றைய தினம் நியாயமான சம்பள உயர்வொன்றுக்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்...
View Articleதொழிற்சங்க வரலாற்றில் அழிக்க முடியாத பெயர் ஏ. அஸீஸ்
சுதந்திரத்துக்கு முன்னரும் அதற்கு பின்னருமான இலங்கையின் அரசியல் மற்றும் தொழிற்சங்க வரலாற்றினை பின்னோக்கிப் பார்க்கின்ற போது அந்த போராட்ட வரலாற்றுப் பதிவில் ஏ. அஸீஸ் என்ற நாமம் தனித்துவம் மிக்கதாகவே...
View Articleகுட்டக் குட்டக் குனிந்தது போதும் என்ற உரத்த சிந்தனை மலையக சமூகத்தில் எழ...
மலையகத்தின் வரலாறு இந்தியத் தமிழர்கள் ஈழமண்ணைத் தழுவியபோது ஆரம்பித்ததல்ல; அதற்கும் நூறு ஆண்டுகள் பழை மையானது. உலக காலனித்துவம் தலைவிரித்தாடியபோது கீழைத்தேய நாடுகள் அதற்கு கட்டுண்டு வாழ்ந்த காலமது. 1700...
View Articleதொழிலாளர் சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டும்
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு ஒரு பொறியாக மாறியிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார். சென்ற முறை...
View Articleஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுத்தே தீருவேன்
கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனம் அடிப்படைச் சம்பளத்தை 100 ரூபாவாக உயர்த்த இணக்கம் தெரிவித்துள்ளப்போதிலும், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதில்...
View Articleஇலங்கை தேயிலை குறித்து பிரசார நடவடிக்கை
இலங்கை தேயிலை குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை தேயிலை சபை தீர்மானித்துள்ளது.இதனடிப்படையில், அடுத்த மாதம் ஆரம்பமாகும் பிரசார நடவடிக்கைகள் ரஷ்யாவிலும் அதனைத் தொடர்ந்து...
View Articleமலையகத்தில் மேலும் மண்சரிவு அபாயம்
நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை சில தினங்களுக்கு தொடரும் அதேநேரம் மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.குறிப்பாக நுவரெலியா, பதுளை,...
View Articleவாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்!
மலையக மக்களின் பார்வையில் சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல; கானல் நீரும்கூட!மலையக மக்களின் உரிமைகளுக்காக ஜே.வி.பி தொடர்ந்து வெளிப்படையாகவே குரல்கொடுத்து வந்திருக்கிறது. அதாவது இதயசுத்தியுடன்,...
View Articleதோட்டத் தொழிலாளர் சம்பள பேச்சுவார்த்தை தோல்வி
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்திற்கிடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்றைய தினம் 02-11-2018...
View Articleதேசிய உற்பத்திகளான தேயிலை, இறப்பர் செய்கையை வளப்படுத்த கம்பனிகள் என்ன...
1975 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் யாவும் ஆங்கிலேய கம்பனிகளின் பராமரிப்பின் கீழ் இருந்தபோது, பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் கிரனடா தொலைக்காட்சி தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கும் தேனீரை...
View Articleமுதுகெலும்பான மக்களை மறந்தநாடு !
மலையகதமிழ்மக்களின் சமூக பொருளாதார வாழ்வு தொடர்பாக இலங்கையில் எவ்வளவு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன?ஓன்றரை நூற்றாண்டுகள்; கடந்துவிட்டன . இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாக இன்றுவரை மலையக...
View Article1,000 ரூபாய் கோரிக்கை நியாயமானதே
பெருந்தொட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள உயர்வுக் கோரிக்கை நியாயமானதெனத் தெரிவித்துள்ள மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் மைத்திரி குணரத்ன, சம்பந்தப்பட்டத் தரப்புகள், தொழிலாளர்களுக்கு 1,000...
View Articleகூட்டுக் கமிட்டியை ஒதுக்கிவிட்டு ஒப்பந்தம் செய்ததன் அவசரம் என்ன?
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தரப்பான தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி, உடன்படிக்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறாத நிலையில், அதனை...
View Articleஒப்பந்தமா அடிமை சாசனமா ?
புதிய கூட்டு ஒப்பந்தம் கடந்த 28 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு விட்டது. அப்பாடா! கண்டத்திலிருந்து தப்பினோம் பிழைத்தோம் என்ற உள்ளூரக் களிப்பில் சிலர் வாய்க்கு ருசியாக வக்கணையாய் சாப்பிடலாம் என்று...
View Articleசம்பளப் பிரச்சினைக்கு உடனடி தற்காலிக தீர்வு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடி தற்காலிக தீர்வாக அவர்களது நாள் சம்பளத்துடன் ஒரு தொகை பங்களிப்பை செய்வதற்கு அரசாங்கத் தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் வரவு - செலவுத்...
View Articleகூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா என்ற வேதன உயர்வே...
கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா என்ற வேதன உயர்வே வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.இதன் காரணமாக மூன்று மாத...
View Articleதமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஏமாற்றத்தையே பெற்றுக்கொடுத்துள்ளது - அத்தாவுட...
வரவு செலவு திட்டத்தினூடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவை பெற்றுக்கொடுத்துள்ளோம் என அமைச்சர் திகாம்பரம் கூறியிருப்பதானது தொழிலாளர்களுக்கு அவர்கள் ஏமாற்றத்தையே பெற்றுக்கொடுத்துள்ளார் என முன்னார்...
View Articleஇலங்கையை வதைக்கும் வறட்சி
இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.நாட்டின் பல...
View Articleஅரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன?
எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச்...
View Articleகந்தப்பளையில் தேயிலைத் தோட்டம் அலோசியஸுக்கு குத்தகைக்கு?
நுவரெலியா - கந்தப்பளை பிரதேசத்திலுள்ள 450 ஏக்கர் தேயிலைத் தோட்டமொன்று, 2015ஆம் ஆண்டில் ஜெப்ரி அலோசியஸ் மற்றும் அவரின் மகனான அர்ஜுன் அலோசியஸிடம், மாதாந்த குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத்...
View Articleதேயிலை ஏற்றுமதி விலைகளில் வீழ்ச்சி
ஜுலை மாதத்தின் தேயிலை ஏற்றுமதி சராசரி பெறுமதி ரூ. 497.35 ஆக பதிவாகியிருந்தது. இந்தப் பெறுமதி ஜுன் மாதத்தில் பதிவாகியிருந்த ரூ. 494.48 உடன் ஒப்பிடுகையில், ரூ. 2.87 அதிகரிப்பு என்ற போதிலும், 2018 ஜுலை...
View Article
More Pages to Explore .....