பொருத்துவீடு: மலையகத்துக்குப் பொருந்துமா?
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த 65,000 இரும்பு பொருத்து வீடுகள் எதிர்ப்பு காரணமாக செயலிழந்துள்ள நிலையில் அது மலையகத்திற்குப் பொருத்தமானதா என்பது பற்றி பரிசீலிக்கும்...
View Articleதோட்டத் தொழிலாளர்கள் பகடைக்காய்களா?
சம்பள விவகாரத்தில் தோட்டத் தொழிலாளர்களை அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் பகடைக்காய்களாக்கி விளையாடுகின்றனரா என இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர்...
View Articleஅமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் - 103ஆவது ஜனன தினம்
மலையக மக்களின் பெரும் சொத்தாகவும், தொழிற்சங்கங்களுக்கு மூலாதாரமாக விளங்கியவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கும் தன்னையே அர்ப்பணித்த இ.தொ.கா ஸ்தாபகத் தலைவர் அமரர்...
View Articleசம்பள உயர்வு விடயத்தில் ஆறுமுகன் மாத்திரமல்ல ஏனைய மலையக அரசியல்வாதிகளுக்கும்...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஆறுமுகன் தொண்டமானை மட்டும் முன்னிறுத்திவ்ட்டு ஏனைய மலையக அரசியல்வாதிகள் கைகழுவி விடமுடியாது இப்பொறுப்பு மலையக அரசியல்வாதிகளுக்கும் இருக்கின்றது என மக்கள்...
View Articleசம்பள அதிகரிப்பை கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக புதுப்பித்து தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் பொகவந்தலாவ,...
View Articleகூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மேலும் ஒருவார காலத்திற்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது.இன்றைய தினம் தொழிலமைச்சர் ஜோன் செனவிரத்னவின் தலைமையில் பேச்சுவார்த்தை...
View Articleசம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் போராட்டம்
சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி தோட் டத் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற எதிர்ப்புப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் தொடர்ச்சியாக நேற்று புதன்கிழமை மூன்றாவது நாளாகவும்...
View Articleதொடரும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டம்
சம்பள உயர்வு போராட்டத்தில் குதித்துள்ள தோட்டத் தொழிலாளர்கள் வீதிகளை மறித்தும், டயர்களை எரித்தும் பேரணிகளை நடத்தியும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்த நிலையில் நேற்று நான்காவது...
View Articleசட்டவிரோத ஒப்பந்தம் கைச்சாத்திட திட்டம்
தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் நவீன அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கில் தொழிலாளர் சட்டத்துக்கு முரணாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதாக மலையக சமூக நடவடிக்கை குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. இந்த...
View Article1000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவு தெரிவித்து, அவிசாவளை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று...
View Articleகறுப்பு கொடி ஏந்தி போராட்டம்
தமக்கு உடனடியாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குமாறும் தமக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்தும் ஹட்டன் எபோட்சிலி பிரதேச தொழிலாளர்கள்...
View Articleகூட்டு ஒப்பந்த நகல் தொழிற்சங்கங்களால் நிராகரிப்பு
தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைத்திருந்த புதிய ஒப்பந்த நகல் வரைவைத் தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன.ஆதலால் இன்று (14-10-2016 )...
View Articleகூட்டொப்பந்தம் இன்றும் இல்லை?
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், முதலாளிமார் சம்மேளனத்தினால் புதியதொரு நிபந்தனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான வேலைநாட்களைக் குறைக்கும் இந்த நிபந்தனையை, தாம் ஒருபோதும்...
View Articleபோஷாக்கு மற்றும் காணி உரிமையை வலியுறுத்தி போராட்டம்
இலங்கையில் பெருந் தோட்ட மக்களின் போஷாக்கு மற்றும் காணி உரிமையை வலியுறுத்தி உலக உணவு தினமாகிய இன்று நுவரெலியா மாவட்டத்திலுள்ள தலவாக்கல்ல நகரில் பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில்...
View Articleதொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ‘730 ரூபாய்க்கு காட்டிக்கொடுத்துவிட்டன
தொழிற்சங்கங்கள் 730 ரூபாய்க்கு கையொப்பமிட்டு, தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக சாடி, மலையகத்தின் பொகவந்தலாவை, தலவாக்கலை, ஓல்டன், சாமிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்றுப்...
View Articleபுதிய ஒப்பந்தத்தை ஜே.வி.பி எதிர்க்கின்றது
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் பெற்றுக்கொடுப்போம் என்று கூறிய தொழிற்சங்கங்கள், இறுதியில் 730 ரூபாயுடன் வாயை மூடிக்கொண்டன. இது அப்பாவி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதனை மக்கள் விடுதலை...
View Articleரூ.500உடன் இரண்டு வருடங்களுக்கு மாரடிப்பதா
தோட்டத் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களே, 110 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கேனும் காரணமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ள விவசாயத் தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி, “தொழிற்சங்கங்கள்,...
View Articleஅரசியல் பினாமிகளுக்கு பாடம் கற்பிக்கப்படும்
தீக்குளிப்பு நாடகத்தை அரங்கேற்றியவர், சம்பள உயர்வுக்குப் பின்னரும் தொழிலாளர்களை திசைதிருப்ப முயல்கிறார். தமது பதவிகளையும் பட்டங்களையும் பாதுகாத்து, சுகபோகங்களை அனுபவிக்க நினைக்கும் அரசியல்...
View Article2015 ஏப்ரல் முதல் ரூ. 730 வேண்டும்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக ஏற்படுத்திக்கொண்ட கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வர வேண்டும் என்று, அகில இலங்கை...
View Article