Article 4
உணவு விஷமானதால் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் தலவாக்கலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் சிறுவர் தினத்தை கொண்டாடும் முகமாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட...
View ArticleArticle 3
தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதால் தொழிலாளர்கள் பாதிப்புமாத்தளை அம்பதன்னை பிரதேச தோட்டங்களிலுள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கமடுவ,...
View ArticleArticle 2
தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்அட்டன் வெலிஓயா தோட்டத்தின் ஐந்து பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தோட்ட முகாமையளர் மாற்றப்பட வேண்டும் என்ற...
View ArticleArticle 1
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைக்க சதி: மனோ தற்சமயம் நுவரெலியா மாவட்டத்தின் ஏழு பாராளுமன்ற உறுபினர்களில் ஐவர் தமிழர்களாக இருக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றி நுவரெலியா மாவட்டத்தில்...
View ArticleArticle 0
தொழிலாளர் - நிர்வாகம் முறுகல் நிலைக்குக் காரணம் என்ன? அண்மைக்காலமாக பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையிலான உறவு முறை திருப்தி படக்கூடியதாக இல்லை என்பதை...
View Articleபுரியாத புதிர் : மலையகத் தமிழர்களின் சனத்தொகை எண்ணிக்கையில் குறைவடைந்து...
புரியாத புதிர் : மலையகத் தமிழர்களின் சனத்தொகை எண்ணிக்கையில் குறைவடைந்து காணப்படுவது ஏன்? என்.சத்தியமூர்த்திஇன்னமும் தெளிவற்ற ஒரு விடயமாக...
View Articleகண்டி, மாத்தளையில் தொழிற்சங்க செயற்பாடுகளை விரிவு படுத்த இ.தொ.கா. நடவடிக்கை
கண்டி,மாத்தளை மாவட்டத்தின் தொழிற்சங்க மற்றும் அரசியல் செயற்பாடுகளை விரிவுபடுத்தி செயற்படுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை வள,கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமாகிய ஆறுமுகன்...
View Articleநான்கு மாவட்டங்களுக்கு 24 மணிநேர அனர்த்த அபாய எச்சரிக்கை!
நிலவும் சீரற்ற காலநிலையால் நான்கு மாவட்டங்களில் உள்ள சில பிரதேசங்களுக்கு 24 மணிநேர அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, மாத்தளை, கண்டி மற்றும் பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களில் சில...
View Articleபெருந்தோட்ட துறையின் வர்த்தக கட்டமைப்பில் மாற்றம் அவசியம்: சுஜீவ கொடகே
பெருந்தோட்ட கம்பனிகளின் மூலம் நிர்வகிக்கப்படும் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்றான தேயிலை உற்பத்தி துறையில் பின்தொடரப்படும் வர்த்தக கட்டமைப்பில் (டீரளiநௌள ஆழனநட) மாற்றத்தை...
View Articleதேயிலை ஏல விற்பனையில் அதியுயர் பெறுமதி பதிவு
கொழும்பில் நடைபெறும் தேயிலை ஏல விற்பனையின் போது, கரோலினா எஸ்டேட்டை சேர்ந்த Pகு1 தரத்திலான தேயிலைக்கு வரலாற்றில் அதியுயர் விற்பனை பெறுமதி பெறப்பட்டுள்ளது. வட்டவளை பெருந்தோட்ட கம்பனியின் மூலம்...
View Articleதேயிலை ஏற்றுமதி நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பு
ITPF என்ற பெயரில் சர்வதேச தேயிலை உற்பத்தி நாடுகளின் அமைப்பொன்று இன்று திங்கட்கிழமை இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. கறுப்புத் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் இலங்கை, இந்தியா, கென்யா ஆகிய முன்னணி நாடுகளும்...
View Articleநுவரெலியாவில் தமிழரின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வு: சிங்களவரின் சனத்தொகையில்...
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வடைந்துள்ளதோடு சிங்கள இனத்தவரின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இலங்கை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தினால், 2012ஆம் ஆண்டு...
View Articleஉழைக்கும் வர்க்கத்துக்கு ஏமாற்றம் கொடுத்த கூட்டு ஒப்பந்தம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் வெறும் 70 ரூபாவால் மாத்திரம் அதிகரிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை மலையக மக்களின் வாழ்க்கைச் சுமையை தாங்கும் சக்தி குறித்து ஆழமாக...
View Articleஇ.தொ.கா.வுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நுவரெலியா மாநகரசபையில் தோல்வி
தோட்டத் தொழிலாளர்களுக்குகூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்த தொழிற்சங்கமான இ.தொ.கா.விற்கு நன்றி தெரிவித்து நுவரெலியா மாநகரசபையின் மாதாந்த கூட்டத்தில் ஆளும் ஐக்கிய முன்னணி சார்பில்...
View Articleமலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் ரயில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று அதிகாலை909-05-2013) தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.ரயில் எஞ்சின் தண்டவாளத்தை விட்டு...
View Articleஇடி தாக்கியதில் தொழிலாளர் இருவர் காயம்
கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் இன்று 13 ஆம் திகதி முற்பகல் வேளையில இடியுடன் கூடிய அடைமழை பெய்து கொண்டிருந்த போது கைகளில் இயந்திரங்களுடன் வேலை செய்து கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் இருவர் மீது இடி...
View Articleபெரும் வெள்ளத்தினால் மத்திய மாகாணத்தில் 6 பேர் பலி மூவரை காணவில்லை
மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூவரை காணவில்லை எனவும் சுமார் 1099 குடும்பங்களைச் சேர்ந்த 4000 பேர் 32 தற்காலிக...
View Article25,000 ஏக்கர்பெருந்தோட்ட காணிகளை பகிர்ந்தளிக்க தீர்மானித்தமை தெரியாது- லலித்...
பயன்படுத்தாது இருக்கும் தேயிலை பெருந்தோட்ட 25,000 ஏக்கர் நிலப்பரப்பை வேலையற்ற 12,500 இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கான தீர்மானமொன்றை பொருளாதார...
View Articleசிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான பெண் தொழிலாளி வைத்தியசாலையில்
ஹட்டன் வட்டவளை பொலிஸ் பிரிவுட்பட்ட குயில்வத்தை கீழ் பிரிவு தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த கணகேஸ்வரி என்ற பெண் தொழிலாளி சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான இவர் வட்டவளை...
View Articleபெரிய மட்டுக்கலை மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்
நுவரெலியா மாவட்டம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்டத்தில் 600 மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று (15) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாவனைக்கு உகந்ததாக இல்லாத...
View Article