தோட்ட உத்தியோகத்தர்களின் காணிப்பிரச்சனை
தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு வீடு கட்டிக்கொள்வதற்கு ஏழு பேர்ச்சஸ் காணித்துண்டு கொடுத்ததைப் போன்று தோட்ட உத்தியோகத்தர்களுக்கும் வீடு கட்டிக்கொள்வதற்கு 10 பேர்ச்சஸ் காணித்துண்டுகளை பெற்றுக்...
View Articleடெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பெரும் தீ
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியுள்ளது. நேற்று மாலை பரவிய தீ காரணமாக சுமார் 50...
View Articleநுவரெலியாவில் வறட்சி; இரவில் பனியும் குளிரும்
நுவரெலியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கடும் வறட்சி நிலவுகின்றது. பகல் வேளையில் வெய்யிலினால் உஷ்ணம் அதிகமாகவும் இரவில் பனி பெய்வதால் கடும் குளிரும் காணப்படுகின்றது.நுவரெலியாவில் கடந்த ஒருவாரமாக பனி...
View Articleநிரந்தர அதிபரை நியமிக்ககோரி ஆர்பாட்டம்
நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரிக்கு நிரந்தர அதிபர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு வலியுறுத்தி பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து பெற்றோர்கள்...
View Articleபாதையை புனரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை நகரத்தில் இருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மணிக்பாலம் கால்நடை பண்ணைக்கு செல்லும் பிரதான பாதை பல வருடகாலமாக செப்பணிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றதால்...
View Articleதெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா
மலையகத்தின் அடையாளமாக இருந்து கடந்த ஐம்பதாண்டு காலமாக எழுத்துலகில் முத்திரைப்பதித்து வெற்றிநடை போடும் மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஈழத்து இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவருமான தெளிவத்தை...
View Articleமலையகத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம்
மலையக மக்களுக்கு இந்தி அரசினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன் பொதுச்செயலாளரும், கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன்...
View Articleமலையகத்தில் கடும் வரட்சி
மலையகத்தில் தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை காரணமாக மலையக மக்களுக்கு மற்றும் கிராமபுர மக்களுக்கும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைபோல் விவாசாயிகளுக்கும் தேயிலைக்கும் பல பாதிப்புகள்...
View Articleசிறுவனின் முகத்தில் சூடு வைத்த பாட்டிக்கு 10,000 ரூபா அபராதம்
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் விக்னேஸ்வரன் என்ற சிறுவனின் முகத்தில் சூடு வைத்த பாட்டிக்கு அட்டன் நீதிமன்றம் 10ஆயிரம் ரூபா அபராதம்...
View Articleமலையகத்தின் தேவை- தலைநகரின் தேவை என்ன என்பதை இ.தொ.கா உணர்ந்திருக்கிறது
தேர்தல் காலங்களில் தமது ஆதரவாளர்களிடம் மக்கள் பிரதிநிதி எனக்கூறப்படுபவர்கள் அச்சமின்றி செல்ல வேண்டும். வாக்குகளை பெற்று பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை பெற்று விட்டால் மாத்திரம் போதாது. மக்களிடத்தில்...
View Articleமழைக்காடுகள் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வது நன்மை
இலங்கையின் பெருந்தோட்டங்களை பொறுத்தமட்டில் தொழிலாளர்களை ஊக்குவித்து தொடர்ந்தும் பெருந்தோட்டங் களில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டிய ஒரு கட்டாய தேவையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் காணப்படுகின்றன. ஏனெனில்...
View Articleபெருந்தோட்ட உத்தியோகத்தர்கள்- முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து
பெருந்தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கு 25 சதவீத சம்பள உயர்வு உட்பட ஏனைய நலன்களை வலியுறுத்தி கூட்டு ஒப்பந்தம் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்திற்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் கொழும்பிலுள்ள...
View Articleஇணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்.
மலையக தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பொது இணக்கப்பாட்டுடன் பொது வேலைத்திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் அதனடிப்படையில் செயற்படவும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆரோக்கியமான கருத்தாடல்களை...
View Articleபெருந்தோட்டத்துறையின் சவால்கள்
தேயிலை என்பது சர்வதேச நுகர்வு பொருளாக அமைந்துள்ளது. இலங்கையின் மாபெரும் விவசாயத்துறையாக தேயிலை பெருந்தோட்டத்துறை அமைந்துள்ளதுடன், நாட்டின் மொத்த சனத்தொகையின் 10 வீதமான 2 மில்லியன் பேருக்கு தொழில்...
View Articleவேலைக்காரி என்பதற்குப் பதிலாக “வீட்டு வேலை தொழிலாளர்”
இலங்கையின் சட்ட ஆவணங்களிலிருந்து “வேலைக்காரி” என்ற சொல்லை அகற்றி “வீட்டு வேலை தொழிலாளர் “ என்ற சொல் பதத்தினை உட்புகுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை வீட்டு வேலை தொழிலாளர்...
View Articleஹட்டனில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெருந்தோட்ட தொழிலாளிகளின் சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றில் தரகர்களால் ஏற்படுத்தப்படும் மோசடியை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி ஹட்டன் நகரை அண்மித்த தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தோட்டத்...
View Articleகுளவி கொட்டியதால் 30 பேர் வைத்தியசாலையில்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தோட்டத்தில் இன்று காலை 11.30 மணியளவில் குளவி கொட்டியதால் 30 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டிக்கோயா கோவில் ஒன்றில் ஆலய பூசை...
View Articleரயில் தடம்புரண்டதால் ரயில் சேவைகள் பாதிப்பு
மலையக ரயில் மார்க்கத்தில் ஹட்டன் ரொசல்ல பகுதியில் ரயில் தடம்புரண்டதில் கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தாமதமாகியுள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர தபால் ரயிலே தாமதமாகியுள்ளதாக...
View Article