சம்பள விவகாரத்தில் இழுத்தடிப்பு வேண்டாம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி நான்கு மாதங்கள் நிறைவடையப்போகின்ற நிலையிலும் புதிய கூட்டு உடன்படிக்கையை...
View Article23,500 ரூபா சம்பளம் என்பதில் உண்மையில்லை
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கென்று நியமனம் பெற்ற உதவி ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் பெற்றுக் கொடு க்கப்படுமாயின் முதலில் மகிழ்ச்சியடைபவன் நானாகவே இருப்பேன். ஆனால் உதவி...
View Articleமனசாட்சி உடன்படிக்கையில் மலையக மக்களுக்கும் தீர்வு
மக்கள் விடுதலை முன்னிணியின் மனசாட்சி உடன்படிக்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம்,கிறிஸ்தவ மக்கள் உட்பட மலையக மக்களின் பிரச்சினை களுக்கும் தீர்வு உள்ளடக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர்...
View Articleமெதுவாக பணி செய்த காலத்துக்குரிய சம்பளம் இல்லை
1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 6ம் திகதி முதல் 16ம் திகதிவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய பணம் மாதாந்த வேதனத்தில் சேர்க்கப்படாததால்...
View Articleமலையக கட்சிகளின் பதில் என்ன?
இலங்கை அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி யுள்ளது. ரணில் தலைமை யிலான ஐக்கிய தேசிய முன்ன ணிக்கும் மஹிந்த தலைமை யிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையே பலமான போட்டி நிலவுகிறது....
View Articleஇந்தியாவின் ஏழை முதலமைச்சர்
முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்களைக் கூட விட்டு விடு வோம். ஒரு வார்டு கவுன்சிலர் ஒரு பீரி யட் பதவியில் இருந்தால் குத்து மதிப்பாக எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் சம்பாதிப்பார் என்பதையே...
View Articleமண்சரிவு அபாயம் - 220 பேர் பாடசாலையில்
சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக பண்டாரவளை அம்பிட்டிகந்த பெருந்தோட்டத்தில் 67 தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் கடந்த சனிக்கிழமை அங்கிருந்து வெளியேற்றப்பட்டு...
View Articleமண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள்
கொத்மலை, இரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க இன்று மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்...
View Articleகாலாவதியான திரிபோஷா
கினிகத்தேனை வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மாருக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் காலாவதியான திரிபோஷா சத்துணவுப் பொதிகள் வழங்கப்படுவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி...
View Articleமேலதிக பிரதேச சபைகள்
நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் பிற பகுதிகளில் ஆறாயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு இலட்சம்...
View Articleதலவாக்கலை ரத்னீலகல வாசிகசாலை கட்டடத்தை மக்கள் பாவனைக்கு வழங்கவும்
மேல்கொத்மலை மீள்குடியேற்றத்திட்டத்தின் கீழ் தலவாக்கலை ரத்னீலகல குடியிருப்புத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாசிகசாலை கட்டடத்தை மக்கள் பாவனைக்குக் கையளிக்குமாறு மலையக...
View Articleபஸ்சுக்காக காத்திருக்கும் நயாபான மக்கள்
“இன்னும் 8 அடி கம்ராலே தான் இருக்காங்க, அதுக்குள்ள தான் எல்லாருமே வாழ்ந்துட்டு இருக்காங்க. அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சினு எல்லாரும் அந்த காம்ராகுள்ள தான் படிக்கனும், சாப்டனும் மத்த எல்லா வேலைகளையும்...
View Articleதோட்ட அதிகாரியின் தாக்குதலால் தாய், மகன் வைத்தியசாலையில்
வலப்பனை, மாவுவா தோட்டத்தில் தோட்ட அதிகாரியின் தாக்குதல் காரணமாக அதே தோட்டத்தை சேர்ந்த திலகேஷ்வரி (வயது 40), செலக்ஷன் (வயது 16) ஆகிய இருவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
View Articleஉள்ளூராட்சித் தேர்தல்களின் போது தமிழ் பிரதிநிதித்துவம் குறைவடையும் அபாயம்
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில், தற்போதுள்ள மிகச் சொற்பமான தமிழ் பிரதிநிதித்துவங்கள் கூட கைநழுவிப் போகக்கூடிய அபாயம் இருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.சிவஞானம்...
View Articleஅபாய அறிவித்தல்
பதுளை மாவட்டத்தில் மண் சரிவு, மலை சரிதல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும். இதனால் அம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50,000 மக்களை...
View Articleஅரிய வகை உயிரினங்கள் அழியும் அபாயம்
இலங்கையில் மட்டுமே உள்ளதாக கூறப்படும் அரிய வகை உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழலியலாளரான பிரதீப் சமரவிக்கிரம தெரிவித்தார்."கொள கொடையா"என்றழைக்கப்படும் மீனினம், 4 அரியவகை...
View Articleதொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஆறு மாதங்கள் ஆகியும் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை. அதனால், தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும்...
View Articleவறுமையை ஒழிக்க சிக்கனமும் சேமிப்பும் அவசியம்
இன்று 17.10.2015 வறுமை ஒழிப்பு தினம்உலகிலிருந்து வறுமை நீங்க வளர்முக நாடுகள் தனி மனித வருமான உயர்விற்கு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.ஒரு நாட்டின் பொருளாதார உயர்வானது அந்த நாடுகளில் வாழ்கின்ற குடிமக்கள்...
View Articleகுளவி தாக்குதலில் 51 பேர் பாதிப்பு; 11 பேர் வைத்தியசாலையில்
புசல்லாவ ஸ்டெலன்பேர்க் தோட்டம், வீடன் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களை குளவி தாக்கியதில் 51 பேர் பாதிப்புக்குள்ளாகினர். இவர்களில் பெண்கள் 50 பேரும், தோட்டக் கணக்குப்பிள்ளை ஒருவரும்...
View Articleமண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பதுளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில்...
View Article