பண்டாரவளையில் பாரிய மண்சரிவு : 240 பேர் இடம்பெயர்வு
பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரவளை, தியகலை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக 240 பேர்...
View Articleமாலை நேரத்தில் விடுமுறை : தொழிலாளர்கள் கோரிக்கை
மலையகத்தில் நீடித்து வருகின்ற சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு தொழிற்சங்க அதிகாரிகள் தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையாடி தொழிலாளர்களுக்கு விடுமுறையை பெற்றுகொடுக்க முன்வர வேண்டுமென தோட்ட தொழிலாளர்கள்...
View Articleகுடியிருப்புகளிலிருந்து வெளியேற பணிப்பு
நோர்வூட் ரொக்வூட் தோட்டம் மற்றும் ஹட்டன் மற்றும் சமனலகம ஆகிய தோட்டங்களுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் நுவரெலியா மாவட்ட காரியாலய அதிகாரிகள், இன்று திங்கட்கிழமை (19) விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு...
View Articleதொடரும் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை புதன்கிழமை(21) தொழில் அமைச்சில் 21-10-2015 இல் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன நடைபெறவிருந்த நிலையில், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள்...
View Articleஉள்ளுராட்சித் தேர்தலுக்கு முன் எல்லை நிர்ணயம் அவசியம்
நாட்டின் அரச நிருவாகம் ஓரிடத்தில் மட்டும் குவிந்து கிடக்காமல் பிரதேச மட்டத்தில் பன்முகப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற அடிப்படையிலேயே பிரதேச செயலக முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. 1989 ஆம் ஆண்டு...
View Articleஎல்லை நிர்ணயம் - தீர்வு காண குழு நியமனம்
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள, ஐவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சு தெரிவித்துள்ளது.தொகுதி எல்லை...
View Articleவெலிமடையில் 80 குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தில்..!
ஊவா மாகாணம் வெலிமடை பிரதேசத்திற்குட்பட்ட கிழச்சி தோட்டத்தில் 80 குடும்பங்களை சேர்ந்த மக்களை கடந்த 18 ஆம் திகதி மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர் ஆனால்...
View Articleதோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறுவதில் உண்மை இருக்கிறதா
கம்பனிகளின் அடக்குமுறை கூட்டு ஒப்பந்த விடயத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி தொழிலாளர் சம்பள உயர்வு விடயத்தில் கம்பனிகள்...
View Articleஉழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை மாத்திரமே உரிமையாக நினைக்கும் தொழிலாளர்கள்
நாட்டு மக்களின் நலன்புரி, அரசியல் அபிலாஷைகள், தேவைப்பாடுகள், விருப்பு வெறுப்புகளில் தமிழ் மக்கள் ஒட்டு மொத்த அரசியலிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலைமை காணப்படுகின்ற...
View Articleசம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய, 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும் என கோரி தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வார்ப்பாட்டம் மெராயா தங்ககலை...
View Articleஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் சீரற்ற காலநிலை-மண்சரிவுகள்,வெள்ளப்பெருக்கு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல மாவட்டங்களில் மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன ஏற்பட்டுள்ளன. ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்ட நிலையில் தென்பகுதியில்...
View Articleபெருந்தோட்ட சமுதாயத்தின் சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டு திட்டம்
சர்வதேச முன்னெடுப்புகள் புத்தாயிரம் அபிவிருத்தி இலக்குகள் (MGD)சர்வதேச மட்டத்தில் நாடுகளின் அபிவிருத்தி குறித்து 2000 ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான புத்தாயிரம்...
View Articleபல்கலைகழகங்களுக்கு மலையக மாணவர்களின் எண்ணிக்கை 200 மட்டுமே. 6000 பேராவது...
வருடத்திற்கு 20,000 மாணவர்களை உள்வாங்குகின்ற இலங்கை பல்கலைகழகத்தில் மலையக மாணவர்கள் 200 பேரளவிலேயே இணைகின்றனர் எனவும் குறைந்தது 6000 பேராவது இருக்க வேண்டும். இணைகின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சத...
View Articleதோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு கேள்விக் குறியாகியுள்ளது
இ.தொ.கா. விடம் அதிகாரம் இருந்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அன்றைய வாழ்க்கைச் செலவின் நிலைமையை கருத்திற்கொண்டே...
View Articleமலையக தமிழ் மக்கள் சிங்களவர்களாக மாற வேண்டும்!
மலையக தமிழ் மக்கள் தொடர்ந்தும் மலையகப் பகுதிகளில் வாழ வேண்டுமாயின் சிங்களவர்களாக மாற வேண்டுமென சிங்ஹலே மாஜன பெரமுன என்ற அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இதுவரையில் இல்லாத ஒர் அமைச்சு...
View Articleமீரியபெத்த அனர்த்தம்-ஒரு வருட காலம் கடந்தும் மனதை விட்டகலாத துயரம்
மீரியபெத்தை பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பலியான 37 பேரது ஒரு வருட பூர்த்தி “திவசம்” பூஜை வழிபாடுகள் இன்று 29ம் திகதி பூனாகலை தமிழ் மகா வித்தியாலய ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெறவுள்...
View Articleவெகுவிரைவில் வீடுகளை அமைத்துக் கொடுப்பேன்
மீரியபெத்தவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் முற்றுமுழுதாக மந்தகதியிலே இடம்பெற்று வருகின்றது. இதனைத் துரிதப்படுத்தி வெகுவிரைவில் அம் மக்களுக்கான வீடுகளை...
View Articleமீரியபெத்தையில் மண்சரிவு ஏற்பட்டு இன்றுடன் ஒருவருடம் நிறைவு
அன்று காலை 7.35 மணியிருக்கும். ஹல்தமுல்ல பிரதேச செயலகத்துக்குட்பட்ட மீரியபெத்த தோட்டம் காலை நேரத்துக்கே உரிய பரபரப்பில் இருந்தது. பிள்ளைகள் பாடசாலை சென்று இருந்தனர். பெரியவர்கள்...
View Articleமக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
கொத்மலை - இரம்பொடை, வெதமுல்ல கயிறுகட்டி தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த தோட்டத்தில் 7 உயிர்களைக் காவுகொண்ட மண்சரிவு நிகழ்ந்து ஒரு மாதமும் 10 நாட்களும் நிறைவடைந்துள்ளதுடன்,...
View Articleஎங்களுக்கும் பொது மன்னிப்பு கிடைக்குமா?
இலங்கை சிறைகளிலிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை குறித்து முதன்முறையாக ஆரோக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழும், பயங்கரவாத செயற்பாடுகளுடன்...
View Article