ஹட்டன் விபத்தில் தந்தையும் மகனும் காயம்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன், குயில்வத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி ஆதார...
View Articleமலையக மக்களின் நட்பு சக்திகளை சரியாக அடையாளம் காண்போம்
மலையகத்தில் பதுளை மீரியபெத்த என்ற இடத்தில் அண்மையில் நடைபெற்ற மண்சரிவினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவுக் கரங்களை நீட்டும் முகமாகவும், மரணித்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலிக்காகவும் இந்திய...
View Articleசாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தத்தின் ரணம்
இலங்கையில் 9,75,000 இந்திய வம்சா வளியினர், பிரஜா உரிமை இல்லாமல், நாடற்றவர்களாக நாதியற்று இருந்த காலத்தில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்பதற்காக, சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த...
View Articleவீடமைப்புக்கான காணி வழங்கும் விடயத்தில் சமூகப்பொறுப்பு அவசியம்
புதிய அரசாங்கத்தின் 100 நான் வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புக்காக வழங்கும் 07 பேர்ச் காணி வழங்கும் திட்டத்தில் சகலரும் சமூகப்பொறுப்புடன் செயற்படுவது அவசியம் எனவும்...
View Articleமலையகத்தில் கடும் மழை இயல்புநிலை பாதிப்பு
மத்திய மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் மக்களின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் நேற்று வீசிய கடும் காற்றினால் இரண்டு மரங்கள் முறிந்து வீழ்ந்ததில்...
View Article'20"குறித்து இறுதி முடிவு!
பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சித்தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்றைய தினம் பாராளுன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. இதன்போது சர்ச்சைகளுக்கு மத்தியில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள...
View Articleதொழிலாளர்களுக்கான புதிய சம்பள முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது
தோட்டத்தொழிலாளர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கிடையில் நேற்று (22-06-2015) ராஜகிரியவில் அமைந்துள்ள சம்மேளத்தின் தலைமை அலுவலகத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு...
View Articleபெருந்தோட்ட இளைஞர்கள் இடைநிறுத்தம்- பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம்
கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந் தோட்டயாக்க நிர்வாகத்தின் கீழ் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்களை இடைநிறுத்தி விட்டு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த...
View Articleபொருளாதார நெருக்கடி பல்கலைகழக மாணவர்களின் இடை விலகலுக்கு காரணம்
மலையத்திலிருந்து அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பவேண்டும் என்பதே எம்முடைய முயற்சியாக காணப்பட்டாலும் மாணவர்களுடைய பொருளாதார நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் இடைநடுவே...
View Article20 பேர்சஸ் காணி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு அமைப்பு மற்றும் தேசிய சமாதான பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக சமூகத்தினருக்கு 20 பேர்சஸ் காணியுடன் சொந்த...
View Articleகிளங்கன் வைத்தியசாலையின் புதிய கட்டிடம் திறக்க முடிவு
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை கட்டிடத்தை கட்டங்கட்டமாக திறப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக...
View Articleதேர்தல் சீர்திருத்தத்;தில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட...
தேர்தல் சீர்திருத்தம் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் அதில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னயியின் செயலாளர் நாயகமும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச்...
View Articleதொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கான தீர்வு கிட்டியுள்ளது – இ.தொ.கா
பொகவந்தலாவ தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட நோர்வூட் ருக்கூட்ஸ் தோட்டத் தொழிலாளர்கள்அண்மையில் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பிற்கான தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்...
View Articleதுன்பப்படும் மக்களுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது
கடந்த 30 ஆண்டுகளாக எமது இரத்த உறவுகள் இந்த மண்ணிலே அதிக துன்பங்களோடு வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது எமது இரத்தம் கூட சில நேரத்தில் அழுகிறது. இந்த மக்களுக்கு உதவி செய்வதற்கு நாம் எப்போதும்...
View Articleஆறுமுகன் தொண்டமான் சத்தியாக்கிரக போராட்டம்
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான நள்ளிரவு 12.30 மணிமுதல் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் சத்தியாக்கிரக போராட்டத்தை...
View Articleகோரிக்கையை தட்டிக்கழிப்பது நியாயமற்றது
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கையை தோட்ட கம்பனிகள் தட்டிக்கழிக்க முற்படுவது நியாயமற்றது என பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் தெரிவித்துள்ளார்.அவர்...
View Articleதேயிலை தொழிற்சாலைகள் இயங்கவில்லை
மலையகத்தில் தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக வேலைசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுவதால் 23 பெருந்தோட்ட கம்பனிகளின் தோட்ட உத்தியோகத்தர்கள், மற்றும் தோட்ட அதிகாரிகள் வேலைக்கு செல்லாததால் தொழிற்சாலைகள் தற்காலிகமாக...
View Articleஇ.தொ.கா வின் 1000 ரூபா சம்பள கோரிக்கை தனது அரசியல் இருப்புக்கு என்றாலும் அது...
பெருந்தோட்டக் கம்பனிகள், பெருந்தோட்ட தொழிலாளர்களை நிரந்தர தொழிலற்ற நாடோடிகளாக்குவதற்கான திட்டங்களை முன்வைத்து செயற்படுகின்ற போது அந்த ஆபத்திலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் திட்டங்களை பற்றி...
View Articleதொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு
கொழும்பில் தொழில் அமைச்சில் தொழில் அமைச்சின் ஆலோசகர் சி.விமலசேன தலைமையில் நேற்று (10-07-2015) இடம்பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையின் போது முடிவுகள்...
View Articleதொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவர்த்தை கடந்த புதன் கிழமை 15-07-2015 கொழும்பு தொழில் அமைச்சில் தொழில் அமைச்சர் நாவின்ன தலைமையில் இடம்பெற்றது. பேச்சுவார்த்தையின்போது கூட்டு...
View Article